ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையித் அலி கமேனி இந்தியில் ஒரு ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். இதற்கு முன் பல மொழிகளில் ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். அதில், பாரசீக, அரபு, உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் கணக்குகளைத் துவங்கி உள்ளார்.
சையித் அலி ஹொசைனி கமேனி 1989 முதல் பதவியில் இருக்கும் ஈரானின் இரண்டாவது மற்றும் தற்போதைய உச்ச தலைவர் ஆவார். 1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…