ஈரான் நாட்டில் மக்கள் ஏழ்மையை போக்குவதற்காக புதிய விலையேற்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது பெட்ரோல் விலையை ஏற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிப்பட்டுள்ளது.
இதன் மூலம் 60 லிட்டருக்கு மேல் பெட்ரோல் வாங்கும் ஒருவர் அடுத்து வாங்கும் ஒவ்வொரு பெட்ரோல் 1 லிட்டர் பெட்ரோல் 10 ஆயிரம் ரியலுக்கு பதில் 30 ஆயிரம் றிலாய் கொடுக்க வேண்டும். இதனை கண்டித்து ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் பகுதி போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது, பல பெட்ரோல் பங்குகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவரக்ள் இறந்துவிட்டனர். என சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…