உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 வினாடிகளில் 2 ஏவுகணைகளை ஈரான் தாக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் வான் எல்லையில் பறந்த உக்ரைன் பயணிகள் விமானத்தை தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் விமானத்தில் இருந்த 176 பேருமே மொத்தமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேடின் எனும் அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதம் நடந்த நிகழ்வில் முதல் ஏவுகணை விமானத்தை தாக்கியபோது பல பயணிகள் உயிருடன் இருந்தது தெரிய வந்தது. ஆனால் எச்சரிக்கை கிடைப்பதற்கு முன்பதாகவே அடுத்த 25 நொடிக்குள் ஐந்தாவது ஏவுகணையும் தொடுக்கப்பட்டதால் விமானம் விழுந்து நொறுங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களில் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஈரான் மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…