அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவருகிறது. இதனால், வேறு நாடுகள் மீது விதிக்காத பொருளாதாரத் தடையை ஈரான் மீது அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த பொருளாதாரத் தடைகளுக்கு இடையில் ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகளுக்கு அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக் போராளிக் குழுவின் தலைவர் அபு மக்தி அல் முக்திஸ் ஆகிய இருவரின் பெயரை 2 புதிய ஏவுகணைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து செலுத்தக்கூடிய ‘தியாகி ஹஜ் காசிம்‘ ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றது. ஈரான் மீதான பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், ஈரான் 2 புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…