டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமான டிவி ஷோ ‘ இன் டூ தி வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் கிறில்ஸ் உடன் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹியூமா குரோஷி இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினர்.
பியர் கிறில்ஸ் உடன் அக்ஷய் குமார் இன் டூ தி வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்வை பற்ற இன்ஸ்டாகிராமில் மூவரும் கலந்துரையாடினர்.
அப்போது, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் எப்படி யானை கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட டீயை குடித்தார் என ஹியூமா குரோஷி கேட்டார். அதற்கு அக்ஷ்ய் குமார், சில ஆயுர்வேத காரணங்களுக்காக பசுமாட்டு சிறுநீரை குடித்து வந்ததன் காரணமாக இந்த சுவை பற்றி கவலை படவில்லை என அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலால் ஹியூமா குரோஷி சற்று அதிர்ச்சியடைந்தார்.
பியர் கிரில்ஸுடன் அக்ஷய் குமார் கலந்துகொண்ட இன் டூ தி வைல்ட் எபிசோட் இம்மாதம் (செப்டம்பர்) 11 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவர்+ யிலும், செப்டம்பர் 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவர் சேனலிலும்ஒளிபரப்பாக உள்ளது.
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் மாநில நிதிநிலை அறிக்கை 2025 2026 சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. அதனை…