கொரோனா நிவாரணத்திற்காக நடத்தப்பட்ட இணைய வழி இசைக் கச்சேரியில் 980 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோன தடுப்பு பணிக்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதிக்காக, பிரபல பாப் பாடகியான லேடி ககாவும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, இணையவழி இசைக்கச்சேரியை நடத்தியுள்ளனர். இந்த கச்சேரி ONE WORLD, TOGETHER AT HOME என பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், ஸ்டிவி வெண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்ற பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் ரசித்த இந்த நிகழ்ச்சியின் மூலம் சுமார், கொரோனா நிவாரண நிதியாக 980 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…