இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவர் பதிவிட்டதாவது:
யோகா என்பது உடல் மற்றும் மனம், செயல் மற்றும் சிந்தனை மற்றும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருவி. பிரதமரின் முயற்சி யோகாவை உலகளவில் ஏற்றுக்கொள்ள வழிவகுத்து உள்ளது, இது முழு மனிதகுலத்திற்கும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அருமையான பரிசு என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…