அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! வடகொரியாவில் ஊரடங்கை நீக்கிய அதிபர்!

Default Image

வடகொரியாவில் ஊரடங்கை நீக்கிய அதிபர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில், கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார்.

 இந்நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் மட்டும் கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது வடகொரியாவில் கொரோனா அதிகமாக பரவ துவங்கியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்