சமீபத்தில் அமெரிக்கா ஐடி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் செலவை குறைத்து வருவாயை பெருக்க உயர் பதவியில் உள்ள 7,000 பேரை நீக்க முடிவு செய்தது.இந்த பாணியை பல ஐடி நிறுவனங்கள் பின்பற்றி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் உயர் பதவிகள் மற்றும் மத்திய பதவியில் இருக்கும் அதிகாரிகளை மூன்று மாதம் நீக்க முடிவு செய்து உள்ளது.
சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் உள்ள 2,200 பேர் வேலையை இழக்கின்றனர்.மத்திய பதவியில் உள்ள பல்வேறு பதவியில் இருக்கும் 4,000முதல் 10,000 பேர் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கையில் வேலையை இழக்கின்றனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தை போல கேப்ஜெமினி நிறுவனமும் 500 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்து உள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…