கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோரை கொரோனா தாக்கியுள்ளது. 1.27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதனால், உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தோனிசியாவிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்நாட்டில் ஜாவா தீவில் உள்ள கெபு எனும் கிராமத்தில் ஊரடங்கை மக்கள் மீறாமல் இருக்க இரவில் ஊர்மக்களில் சிலரை பேய் போல வேடமிட்டு இரவில் உலவ விடுகின்றனர். இதனால், இரவில் தேவையின்றி வெளியில் வருபவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர்.
இந்த யோசனையை அந்த கிராமத்து தலைவர் கூறியுள்ளார். தற்போது காவலர்களும் இந்த பேய் வேடமிட்டு வீதியில் உலாவருகின்றனராம்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…