மரண பீதியில் இந்தோனேஷியா….மீண்டும் நிலநடுக்கம்…!!

Default Image

இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு மாதரம் பகுதியில் இன்றும்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகியது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.சமீபத்தில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்