கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய பெண் – அமெரிக்காவில் அதிர்ச்சி!

Published by
Rebekal

கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய பெண், அமெரிக்காவில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம்.

அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் எனும் நகரத்தில் 23 வயதான இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சபீதா துக்ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நியூயார்க்கில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் பணி புரியக்கூடிய சக ஊழியர்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததால், இவர் கற்பமாகியுள்ளது, இது இவரது பெற்றோர்களுக்கும் தெரிந்துள்ளது. இந்நிலையில் இவர்தான் வசித்து வரக்கூடிய வீட்டில் உள்ள பாத்ரூமில் தனக்குதானே பிரசவம் பார்த்துள்ளார். கத்தரிக்கோலால் தொப்புள் கொடியை அறுத்து அதன் பின் குழந்தையை பாத்ரூமின் ஜன்னல் வழியாக தூக்கி வெளியே வீசி உள்ளார்.

குழந்தையின் அழுகுரல் கேட்கிறது என்று அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது ஐந்தடி உயரத்தில் இருந்து இந்த பச்சிளம் ஆண் குழந்தை ஏறியப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அங்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக குழந்தையை பெற்ற தாய் சபீதாவிடம் விசாரித்த பொழுது, இந்த குழந்தை எப்படி பிறந்தது என்று எனக்கு தெரியாது, திடீரென என்னுடைய வயிற்றிலிருந்து வெளியே வந்து விட்டது, எனவே நான் என்ன செய்வதென்று தெரியாமல் ஜன்னல் வழியாக வீசிவிட்டேன் என அசால்டாக பதிலளித்துள்ளார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் 50,000 டாலர்  பிணை தொகையாக வாங்கி அதன்பின் அவரை விடுவித்தனர். இந்நிலையில் சபீதா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

37 minutes ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

45 minutes ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

55 minutes ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

3 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

4 hours ago