இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர தடை – பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்

Default Image

இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு செல்ல அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு செல்ல அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்த தடையானது, ஏப்ரல் 11-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நீடிக்கும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay