கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சூடான் நாட்டிற்கு இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தற்பொழுது லட்சக்கணக்கானோர் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மற்ற பிற நாடுகள் தங்கள் நாடுகளில் இந்திய பயணிகள் வருவதற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இதையடுத்து அந்த வகையில் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டிற்குள்ளும் இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதித்துள்ளது. இதுவரை சூடானில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடானிலும் கொரோனா பரவலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதால் அங்கு ஊரடங்குகள் மற்றும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூட கூடிய பொது இடங்களும் அங்கு மூடப்பட்டுள்ளது.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…