கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் இன்று சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் மும்பையின் வடக்கு பகுதியில் போட்டியிட்டவர் பிரபல இந்தி நடிகையான ஊர்மிளா மடோன்கர் . அதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அதிலிருந்து வெளியேறினார் .
தற்போது இவர் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார் .இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் ஊர்மிளா இணைந்துள்ளார் .மேலும் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேருக்கு ஆளுநர் ஒதுக்கீட்டின் கீழ் சட்ட மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நடிகை ஊர்மிளா மடோன்கர் தமிழில் இந்தியன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…