இந்தியா – சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும்.
கடந்த சில நாட்காளாகவே, இந்தியா – சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடைப்பெற்ற தாக்குதலில், இராணுவவீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை தகராறு தொடர்பாக வெள்ளை மாளிகையின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், மிக சக்திவாய்ந்த, மேலாதிக்க சக்தியாக சீனாவையோ அல்லது வேறு யாரையோ நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்றும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலில், அமெரிக்க ராணுவம், இந்தியாவின் பாக்கம் வலுவாக நிற்கும் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…