இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெட்டிரோ, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வருடத்திற்கு 100 மில்லியன் டோஸ் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இதனை, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) ஒரு அறிக்கையில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வார தொடக்கத்தில், ஸ்பூட்னிக் வி மருத்துவ இடைக்கால முடிவுகள் தடுப்பூசி 95 சதவிகிதம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு சர்வதேச சந்தைகளில் ஒரு டோஸுக்கு 10 ரூபாய் விலைக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது. இது, பதிவுசெய்யப்பட்ட வேறு சில கொரோனா தடுப்பூசிகளைக் காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…