இந்தியா-தென்கொரியா_க்கிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது…!!

Default Image
  • இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி  தென்கொரியா சென்றுள்ளார்.
  • இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தென்கொரியா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலுக்கு சென்ற பிரதமர் மோடி_க்கு தென்கொரியா நாட்டின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக பார்க்கப்பட்ட இதில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் , இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்