இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் – சீன வெளியுறவுத்துறை..!

Published by
murugan

லடாக் எல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா, இந்தியா இராணுவ வீரர்கள் இடையே நிகழ்ந்த மோதலுக்கு பின் இரு நாடுகள் இடையே பதற்றம் இருந்து வருகிறது. இதனால், இரு நாடும் தங்கள் எல்லையில் படைகள் குவித்துள்ளன. இதற்கிடையில் இதுகுறித்து ராணுவ மட்ட பேச்சு வார்த்தை இதுவரை 9 முறை  நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், சிக்கிம் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய எல்லையில் அமைதியை நிலைநாட்ட சீன ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். அமைதியை நிலைநாட்டு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: LACsikkim

Recent Posts

“இது மணிப்பூர் அல்ல… தமிழ்நாடு”- அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

“இது மணிப்பூர் அல்ல… தமிழ்நாடு”- அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…

12 minutes ago

“2 ரெய்டுகளுக்கு அதிமுக அடமானம்” – அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…

36 minutes ago

இன்று டபுள் டமாக்கா: லக்னோ vs குஜராத்.., ஐதராபாத் vs பஞ்சாப் பலப்பரீட்சை.!

லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…

38 minutes ago

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…

3 hours ago

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை.? சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…

3 hours ago

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

5 hours ago