சீனாவில் தொடங்கி அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை மரணம் அடையச் செய்த மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இது இத்தாலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல நாடுகளில் பரவி அங்கு உள்ள பலரையும் வரிசையாக கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
இந்தியாவையும் இந்த வைரஸ் தாக்கி இருந்தாலும், அதிக அளவில் உயிர்ச்சேதம் இல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு தான் இதன் தொற்று காணப்படுகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுத்து சமாளிக்கக் கூடிய மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…