இந்தியாவுக்கு கொரோனாவை சமாளிக்கும் திறன் உள்ளது – உலக சுகாதார அமைப்பு!

Default Image

சீனாவில் தொடங்கி அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை  மரணம் அடையச் செய்த மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இது இத்தாலி மற்றும் அதனை சுற்றியுள்ள பல நாடுகளில் பரவி அங்கு உள்ள பலரையும் வரிசையாக கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவையும் இந்த வைரஸ் தாக்கி இருந்தாலும், அதிக அளவில் உயிர்ச்சேதம் இல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு தான் இதன் தொற்று காணப்படுகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுத்து சமாளிக்கக் கூடிய மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்