நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், அந்நாட்டின் பொது தேர்தலை அக்டோபர் 17ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது 107 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அதிகரித்து வருகிறது. அதாவது புதிதாக பல பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் 2 வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் பொது தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் செப்டம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த பொது தேர்தலை அக்டோபர் 17-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
மேலும், பொது தேர்தல் மீண்டும் தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…