நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், அந்நாட்டின் பொது தேர்தலை அக்டோபர் 17ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது 107 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அதிகரித்து வருகிறது. அதாவது புதிதாக பல பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் 2 வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் பொது தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் செப்டம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த பொது தேர்தலை அக்டோபர் 17-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.
மேலும், பொது தேர்தல் மீண்டும் தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…