கொரோனா அச்சத்தால் மேட்சிக்கோவில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துகள் முழுவதுமாக முடக்கப்பட்ட நிலையில் இருந்தது.தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் செல்ல அஞ்சுகின்றனர்.
இதனால் தற்பொழுது மெக்சிகோவில் பேருந்துகளில் செல்வதை மக்கள் தவிர்த்து தற்பொழுது அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றான மெக்சிகோவில் தற்போது சைக்கிள் விற்பனை அதிகரித்திருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடு மிகக் கணிசமாக குறைந்திருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…