அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஜனவரி 16ஆம் தேதி முதல் கால வரம்பற்ற விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் ஓர் சூப்பரான அறிவிப்பை அறிவித்துள்ளது. அதில், மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் ஜனவரி 16 முதல் கால வரம்பற்ற விடுமுறையை எடுத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது .
அதாவது, நிறுவன விதிப்படி ஜனாவர் 16க்கு பிறகு உள்ள 10 கார்ப்பரேட் விடுமுறைகள், நோய் மற்றும் மற்ற துக்க நிகழ்வுகளுக்கான அத்திவாசிய விடுமுறைகளில் காலவரம்பற்ற விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் எனவும், ஒருவேளை அப்படி விடுமுறை எடுக்கவில்லை என்றால் அதற்கான விடுமுறை நாள் சம்பளத்தை ஏப்ரல் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…
லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…
சென்னை : ஒரு குடும்பத்தில் அக்கா -தங்கை சண்டைபோடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா…
சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர்…
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…