8 நாட்களில் இரட்டிப்பான உயிர்பலி 1,00,000 த்தை தாண்டியது

Published by
Castro Murugan

கொரோனா வைரஸ் இது சீனாவில் வ்வுஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று உலகமுழுவதும் 200 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளை தாக்கியுள்ளது .நாளுக்கு நாள் இதன் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது .கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய இறப்பு எண்ணிக்கை கடந்த  எட்டு நாட்களில் மட்டும்  50,000  த்திலிருந்து 1 லட்சமாக அதிகரித்துள்ளது இதுவரை 102,846 பேர் பலியாகியுள்ளனர் .

இத்தாலி அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது (18,849), அதைத் தொடர்ந்து அமெரிக்கா (18,747), ஸ்பெயின் (16,081) மற்றும் பிரான்ஸ் (13,197. இந்தியாவில் இதுவரை 239 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில்,  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,703,147 ஐ தாண்டியுள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

28 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

40 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

56 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

59 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago