கொரோனாவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தி போதும் – விஞ்ஞானி தகவல்

Published by
Venu

கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும் திறன் உடையது என்று விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் உருக்குலைந்து வருகிறது.இதனைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்,வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.மேலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் மக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டு பிடிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக முயற்சிகள் செய்து வருகின்றன.ஆனால் கொரோனாவிற்கான மருந்து தாமதமாகி வருகின்றது.இந்நிலையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நோய் தடுப்பு இயக்குனர் பேடா எம் ஸ்டாட்லர் ஆவார்.இவர் ஒரு கட்டூரை ஓன்று எழுதியுள்ளார்.அவரது கட்டூரையில்,  கொரோனாவை புதிய வைரஸ் என்று கூறி வருவது தவறானது.கடந்த 2002-ஆம் ஆண்டு சார்ஸ் மற்றும் சார்ஸ் சிஓவி – 2 என்ற வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றில் உள்ள ஒருவகைதான் கொரோனா.உலக சுகாதார அமைப்பு மற்றும் விஞ்ஞானிகள் வரை கருத்து ஒன்றை முன்வைத்து வருகின்றனர்.

கொரோனாவிடம் இருந்து மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தப்பிக்க முடியாது என்று கூறி வருகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான ஓன்று.பொதுவாக மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.கொரோனாவிடம் இருந்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை பாதுகாக்கும் திறன் உடையது.இது குறித்து போதிய ஆர்ச்சிகள் செய்யவில்லை என்பதே உண்மை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

13 minutes ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

30 minutes ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

1 hour ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

1 hour ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

2 hours ago

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

4 hours ago