“நான் நன்றாகவே இருக்கிறேன் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்”-குப்புசாமி மகள் அதிரடி பதிவு .!

Published by
murugan
  • புஷ்பவனம் குப்புசாமி  தனது மகள் இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன்  காரை எடுத்து சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக தகவல் வெளியானது.
  • தற்போது நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவும் , காணாமல் போனதாகவும் வெளியான அனைத்து செய்திகளும் தவறானது என குப்புசாமி மகள் கூறியுள்ளார்.

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார்.

புஷ்பவனம் குப்புசாமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகள் சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார்.பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை என புகார் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி தனது முகநூலில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதில் “நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவும் , காணாமல் போனதாகவும் வெளியான அனைத்து செய்திகளும் தவறானது. நான் நன்றாகவே இருக்கிறேன் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

14 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

22 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago