இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டிய நிலையில், இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் , இசையமைப்பாளர் இளையராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டூடியோவில் இருந்து காலி செய்யுமாறு தெரிவித்தது. அதன்படி இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஸ்டூடியோவில் இளையராஜாவை அனுமதிக்காமல் ஸ்டுடியோ நிர்வாகம் அவரை வெளியேற்றியது.
இந்நிலையில் இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டும் பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து இன்று இந்த ஸ்டூடியோ திறக்கப்பட்ட நிலையில், புதிய ஸ்டுடியோவில் பணிகளை தொடங்கியுள்ளார். ஸ்டுடியோவின் முழு வேலையும் முடிவடையவில்லை. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்ததற்கு வருத்தம் இல்லை. எல்லாம் சவால் தான் எவ்வளவோ இடைஞ்சல்கள் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ விஜய் சேதுபதி வெற்றிமாறன் ஆகியோர் வருகை தந்தனர். இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் , வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்துக்கு இசை அமைக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…