அரோவானா மீனை வீட்டிற்குள் வைத்திருப்பதால் தீயசக்திகள் விலகியிருக்கும்.
இன்று வாஸ்து சாஸ்திரத்தில் அரோவானா மீன் குறித்து பார்ப்போம். அரோவானா மீனை வீட்டிற்குள் வைத்திருப்பதால் நன்மை பயக்குமா என்பது பற்றி இந்தச் வாஸ்து சாஸ்திரத்தில் பார்ப்போம். தங்கமீனை விட, வாஸ்து சாஸ்திரத்தில் அரோவானா மீன் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திர கூற்றின்படி, அரோவானா மீன்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, சேமிப்பு, செல்வம் மற்றும் சக்தியின் சின்னமாக கருதப்படுகிறது. மேலும், இது தீய சக்திகளை நீக்குவதோடு நீக்குகிறது.
நீங்கள் இந்த மீனே உங்களது வீட்டில் வைத்திருக்க முடியாது அல்லது விரும்பவில்லை என்றால், ஒரு தங்க அரோவானா மீன் சிலையை வாங்கி, அதன் வாயில் ஒரு நாணயத்துடன் வீட்டில் வைத்திருக்கலாம். இந்த விக்கிரகத்தை உங்கள் வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம். இந்த மீன் குறித்து சில விலங்கியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, இந்த மீன்கள் கடலின் அடிவாரத்தில் அமர்ந்து பூகம்பம் வருவது குறித்த தகவல்களை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…