இந்த பொடி உங்க வீட்டு பணப்பெட்டியில் இருந்தால் என்னவெல்லாம் நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அதனை அடைவதற்கு பலரும் கடினமாக உழைத்து வருகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் பணம் வரவை விட செலவு அதிகமாக இருந்து கொண்டே இருக்கிறதா? கையில் சேரும் பணம் எப்படி கரைகிறது என்று தெரியாமல் கவலை கொள்கிறீர்களா? இனி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சேகரிக்கும் பணம் கையை விட்டு விலகாமல் சேமிக்க முடியும்.
உங்கள் அனைவருக்கும் தெரிந்த குப்பை மேனி செடியின் வேர் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சாலையோரங்களில் உள்ள குப்பை மேனி செடியினை எடுப்பதற்கு முன், ‘நசி நசி மூலிகை சாபம் நசி’ என்ற மந்திரத்தை கூறி மஞ்சள் தண்ணீரை தெளித்து செடியினை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் இந்த வேரை மஞ்சள் தண்ணீரில் கழுவி, பூஜை அறைக்கு எடுத்து சென்று ஒரு சிறிய தட்டில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு செம்பு டப்பாவில் பசுஞ்சாண விபூதியை வைத்து, அதனுள் அந்த வேரை புதைத்து வைக்க வேண்டும்.
அந்த செம்பு டப்பாவை எடுத்து பணப்பெட்டி அல்லது பீரோல் போன்ற பணம் வைக்கும் இடத்தில் திறந்து வைத்திருங்கள். எப்போதெல்லாம் திறக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதிலிருந்து அந்த திருநீரை எடுத்து வைத்து கொள்ளுங்கள். குடும்ப தலைவன், தலைவி, பிள்ளைகள் ஆகியோர் இந்த திருநீர் வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பணப்பெட்டியில் பணவரவும் அதிகரிக்கும். சேமிப்பும் அதிகமாகும்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…