வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே…. சித்ராவிற்கான இரங்கல் கவிதை வீடியோ!

Published by
Rebekal

வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே…. விஜய் தொலைக்காட்சி சார்பாக மறைந்த நடிகை சித்ராவிற்கான இரங்கல் கவிதை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சின்னத்திரையின் செல்ல மகள் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இன்று வரையிலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சித்ரா மரணத்திற்கா கரணம் குறித்து பல கோணங்களில் விசாரணையும் நடத்தப்பட்டு கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் அவர் பணியாற்றிய தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சிக்கு தான் இது மிக பெரிய இழப்பு.

அவர்கள் சார்பாக தங்கள் வருத்தத்தையும் இரங்கலையும் அடிக்கடி தெரிவித்து வருகின்றனர். இன்னும் முல்லை இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி கூட வெளியிடப்படவில்லை, இந்நிலையில், முல்லையாக விஜய் தொலைக்காட்சியில் பிரபலமடைந்த மறைந்த நடிகை சித்ராவுக்காக கவிதை வடிவிலான வீடியோ ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

25 minutes ago

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

1 hour ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

2 hours ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

2 hours ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

2 hours ago

ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…

3 hours ago