திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகப்போறவர்களுக்கு இந்த செய்தி ஒரு இன்ப செய்தியாக இருக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் எப்போதும் ஈருயிர் ஓருடல் என மிக அன்னோன்யமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக குளிர்காலங்களில் அவர்களிடம் அதிகமாக மோகம் காணப்படும். அப்படிப்பட்ட மோகம் எந்தந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு வாரத்தின் ஏழு நாட்கள் இருக்கின்றன அதில் வாரத்தின் ஒரு சில தினங்களில் மட்டுமே பெண்களுக்கு மோகத்தின் அளவு அதிகரிக்கும் என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வழக்கமான நாட்களை விடவும் சனிக்கிழமை நள்ளிரவில் தான் பெண்களுக்கு அதிகமாக மோக எண்ணங்கள் உண்டாகும். மேலும், அதிக இன்பத்தை அடையும் பெண்கள் பெருபாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதிலிருந்து என தெரிகிறது என்றால் வாரத்தின் சனிக்கிழமை இரவில் உடலுறவு வைத்துகொல்வது மிகவும் அதிக இன்பத்தை அளிக்கும் என ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…