அரிசி மாவு தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து அட்டகாசமான கொழுக்கட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் அரிசி மாவை பிசைந்து கொள்வதற்காக இரண்டு துளி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வெண்ணீர் வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி மாவு எடுத்தால், ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக தண்ணீர் சேர்த்து உப்பும் லேசாக சேர்த்து மாவை பிசைந்து வைக்கவும். அதன் பின் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
முதலில் ஒரு சட்டியில் சர்க்கரை வைத்திருந்தால் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏற்றி தேங்காய் துருவலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பயறு இருந்தால் அதை இத்துடன் சேர்த்து கொள்ளலாம். அதன் பின் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள அரிசி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து அவற்றை தட்டி தேங்காய் சர்க்கரை கலவையை உள்ளே வைத்து மடித்து வைத்து வைக்கவும். 5 நிமிடத்தில் எடுத்தால் அட்டகாசமான அரிசிமாவு கொழுக்கட்டை வீட்டிலேயே தயார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…