ஆண் பெண் இருபாலாருக்குமே முகம் எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், கழுத்து கருப்பாக இருந்தால் வெள்ளையாக இருக்கும் முகத்தின் அழகும் தேவையற்றது என்றே தோணும். செயற்கையான க்ரீம்களை உபயோகித்தால் அதை நிறுத்தியதும் மீண்டும் பழைய கருமைக்கு மாறிவிடும். இயற்கையான முறையில் எப்படி கழுத்தில் உள்ள கருமை நீங்க செய்யலாம் என பார்ப்போம்.
முதலில் சிறிதளவு ரோஸ் வாட்டர், வெங்காய சாறு மற்றும் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெயை சேர்த்து கலக்கவும். அதனுடன் எடுத்து வைத்துள்ள பயித்தம் மாவை கலக்கவும்.
கழுத்தை சுற்றி இதை தேய்த்துவிட்டு, 10 நிமிடத்திற்கு பிறகு கழுத்திலிருந்து கீழிருந்து மேலாக மசாஜ் செய்து விட்டால் விரைவில் பளபளக்கும் கருமையற்ற கழுத்து கிடைக்கும்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…