பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றுவது நல்லதல்ல. ஏனேன்றால் தண்ணீரில் பூச்சிகளுக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உள்ளது. எனவே இந்த பூச்சி மேலும் அதிக வீரியத்துடன் கடிக்க ஆரம்பிக்கும் எனவே வெறும் தண்ணீரை ஊற்றக்கூடாது.
அப்படியே இந்த பூச்சி வெளியே வந்தாலும் காதில் உள்ள செவிப்பறையில் கிழிந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பூச்சியை முதலில் சாகடித்துவிட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லாமல், பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. எனவே பூச்சியை காதில் இருந்து வெளியே எடுக்கும் எடுப்பதற்கு ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால், இது அறுவை சிகிச்சை வரை கூட கொண்டு போய் விடுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…