பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றுவது நல்லதல்ல. ஏனேன்றால் தண்ணீரில் பூச்சிகளுக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உள்ளது. எனவே இந்த பூச்சி மேலும் அதிக வீரியத்துடன் கடிக்க ஆரம்பிக்கும் எனவே வெறும் தண்ணீரை ஊற்றக்கூடாது.
அப்படியே இந்த பூச்சி வெளியே வந்தாலும் காதில் உள்ள செவிப்பறையில் கிழிந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பூச்சியை முதலில் சாகடித்துவிட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லாமல், பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. எனவே பூச்சியை காதில் இருந்து வெளியே எடுக்கும் எடுப்பதற்கு ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால், இது அறுவை சிகிச்சை வரை கூட கொண்டு போய் விடுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…