நடிகை சாயிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் கோலிவுட் சினிமாவில் “கஜினி காந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் நடிகை சாயிஷா அதற்கு பிறகு பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , அஜய் தேவகானுடன் நடித்த “சிவாய்’ படம் வெற்றி அடைந்ததால் தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அதனால் தான் சூர்யாவுடன் “காப்பான்” படத்தில் நடிக்கும் வரை அவர் உயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு 2 கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்றும் பாஷை தேவையில்லை என்று கூறியுள்ளார்.நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் நான் வீட்டில் இருக்கும் போது அதிகம் சினிமாவை பற்றி பேசியதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நடிப்பு கற்று கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள்.
மேலும் அவர் “ராம் லக்கன்” இந்தி படத்தை ரீமேக் செய்தால் அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபத்திரத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். நான் பயிற்சி பெற்ற நடன கலைஞர் எனவே முழு நடன திறமையை வெளி படுத்தும் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
லாகூர் : பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 8)…
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…