காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன் என்று என்னுடைய பாடல் வரிகளை மாற்றி அனுப்பியதாக வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல் டீசல் விலையானது கடந்த 9-ஆம் தேதியில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது.பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு குறித்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் இயற்கை படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்’ என்ற பாடல் வரிகளை மாற்றி ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்ற வரிகளுடன் மீம்ஸ்களை பகிரப்பட்டுள்ளன.அதனை அந்த பாடல் வரிகளை எழுதிய கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது .இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கவிஞர் வைரமுத்து, என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்.’காதல் வந்தால் சொல்லி அனுப்பு பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…