தேர்தலில் தோல்வி அடைந்தால் என் வாழ்க்கையே வீண் என கருதி வெளியேறுவேன்.
அமெரிக்காவில், வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ‘ ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் மிக மோசமான அதிபர் வேட்பாளருக்கு எதிராக ஓடுவது எனக்கு மன அழுத்தம் கொடுக்கிறது. நான் தோற்றால் உங்களால் கற்பனை பண்ண முடியுமா? நான் என்ன செய்ய போகிறேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஒருவேளை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால், வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்த என் வாழ்க்கையே வீண் என கருதி வெளியேறுவேன்.’ என தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…