தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நிவர் புயல் காரணமாக பல இடங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகள் யாவும் வெள்ளங்கள் சூழ்ந்துள்ள காணப்படுகிறது.இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . மேலும் சென்னையில் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் தேங்கியுள்ள மழைநீரில் போட் ஓட்டிய படி பாட்டு பாடி கொண்டிருக்கும் மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.ஜாலியாக தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் ரகிட ரகிட” என்ற பாடலையும் , பம்பாய் படத்திலுள்ள உயிரே பாடலை “புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடி விடு” என்ற பாணியிலும் பாடி தேங்கி நிற்கும் தண்ணீரில் போட் ஓட்டுகிறார்.தற்போது அந்த வீடியோ பலரால் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…