அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், குடியரசு கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் தற்போது வேகமாக முன்னேறி வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 225 சபை ஓட்டுகள் பெற்றுள்ளார். இதுவரை பைடனுக்கு 49.8% அதாவது 6,64,86,749 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது.
அதேபோல், மிகவும் பின்னடைவில் இருந்த ரொனால்ட் ட்ரம்ப் தற்போது 213 சபை ஓட்டுகளை பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறார். இதுவரை டிரம்புக்கு 48.6% அதாவது, 6,49,03,424 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது.
இதனால் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அடுத்த அமெரிக்கா அதிபர் யார் என்று பெரும் த்ரில்லாக இருந்து வருகிறது. ஏனெனில், முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
இன்னும் 45 இடங்கள் பிடித்தால் ஜோ பைடன் வெற்றி பெறுவார். 57 இடங்கள் பிடித்தால் மீண்டும் அதிபர் ஆவார் ட்ரம்ப். எனவே, யார் அடுத்த அமெரிக்கா அதிபர் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 270 இடங்கள் பிடித்தால் வெற்றி என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…