இவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறையும்..!

Published by
Sharmi

எவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

உலகில் உள்ள உயிர்களை படைத்த இறைவனுக்கு அதனை அழிக்கவும் தெரியும். யாருக்கும் உயிரை கொல்வதற்கான அனுமதி இல்லை. அதனால் எறும்பு முதல் உயிர்கள் அனைத்தும் மனிதர்களால் இறந்தால், தோஷம் உண்டாகும். சிலர் எறும்பு வராமல் இருப்பதற்கு சாக்பீஸ் போடுகின்றனர். இதனை உண்ணும் எறும்பு இறந்து விடுகின்றது. எறும்பு மட்டுமல்லாது கரப்பான், பூச்சி, பல்லி போன்ற உயிர்களும் இதனால் இறக்கின்றன.

இவ்வாறு உயிர்கள் இறப்பது தோஷத்தை ஏற்படுத்தும். இந்த இறந்த உயிர்கள் நாள் கணக்கில், மாதக்கணக்கில் வீட்டில் அகற்றப்படாமல் இருந்தால் அது வீட்டில் உள்ள நிம்மதி குலைய வழிவகுக்கும். வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். அதனால் வீட்டில் இறந்த உயிர்கள் பல்லி, எலி, எறும்பு என எது இருந்தாலும் அதனை அகற்றி விடுங்கள். இவற்றை வாரக்கணக்கில் அகற்றாமல் வைத்திருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இது உங்கள் குடும்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எப்போதும் வீட்டில் உள்ள மூலை முடுக்குகள் சுத்தமாக வைத்திருக்க பாருங்கள். சிலந்தி வலை இருந்தால் அதனை அகற்றி விடுங்கள். இவ்வாறு தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நடக்கவேண்டிய நன்மைகள் தொடங்கும். அதனை அடுத்து வீட்டில் எல்லா இடங்களிலும் சாம்பிராணி தூப வாசனையோடு வைத்திருக்க பாருங்கள். அதனை வீடு முழுவதும் பரவ விடுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago