எவையெல்லாம் வீட்டில் இருந்தால் வீட்டின் நிம்மதி குறைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
உலகில் உள்ள உயிர்களை படைத்த இறைவனுக்கு அதனை அழிக்கவும் தெரியும். யாருக்கும் உயிரை கொல்வதற்கான அனுமதி இல்லை. அதனால் எறும்பு முதல் உயிர்கள் அனைத்தும் மனிதர்களால் இறந்தால், தோஷம் உண்டாகும். சிலர் எறும்பு வராமல் இருப்பதற்கு சாக்பீஸ் போடுகின்றனர். இதனை உண்ணும் எறும்பு இறந்து விடுகின்றது. எறும்பு மட்டுமல்லாது கரப்பான், பூச்சி, பல்லி போன்ற உயிர்களும் இதனால் இறக்கின்றன.
இவ்வாறு உயிர்கள் இறப்பது தோஷத்தை ஏற்படுத்தும். இந்த இறந்த உயிர்கள் நாள் கணக்கில், மாதக்கணக்கில் வீட்டில் அகற்றப்படாமல் இருந்தால் அது வீட்டில் உள்ள நிம்மதி குலைய வழிவகுக்கும். வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். அதனால் வீட்டில் இறந்த உயிர்கள் பல்லி, எலி, எறும்பு என எது இருந்தாலும் அதனை அகற்றி விடுங்கள். இவற்றை வாரக்கணக்கில் அகற்றாமல் வைத்திருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இது உங்கள் குடும்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எப்போதும் வீட்டில் உள்ள மூலை முடுக்குகள் சுத்தமாக வைத்திருக்க பாருங்கள். சிலந்தி வலை இருந்தால் அதனை அகற்றி விடுங்கள். இவ்வாறு தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நடக்கவேண்டிய நன்மைகள் தொடங்கும். அதனை அடுத்து வீட்டில் எல்லா இடங்களிலும் சாம்பிராணி தூப வாசனையோடு வைத்திருக்க பாருங்கள். அதனை வீடு முழுவதும் பரவ விடுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…