தேர்தலுக்காக காணொலி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான விவாதம் வரும் 15-ம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது. அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, காணொலி மூலமாக விவாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, ட்ரம்ப் நேரடி விவாதத்த்தில் கலந்துகொண்டார்.
இந்த விவாதத்திற்கு பின், அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒருசில நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தேர்தலுக்காக காணொலி மூலம் நடைபெறும் விவாதத்தில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஜோ பைடனின் பாதுகாப்புக்காக தான், காணொலி மூலம் விவாதம் நடைபெறுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…