‘தற்கொலை செய்து கொள்வேன்’ – இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண்!

Published by
லீனா

இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண்.

இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  அவசர உதவி வேண்டி மெயில் செய்துள்ளார். அந்த தகவலில், அடுத்து இரண்டு மணி நேரத்துக்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த தகவலை பிரதமரின் உதவியாளர் ஒருவர் பார்த்தவுடன் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக தூதரக அதிகாரிகள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பெண் ஈ-மெயில் குறிப்பிட்டிருந்த டெல்லியன்  ரோகிணி பகுதி காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த பெண் அவரது முகவரியை சரிவர சொல்லாமல் இருந்ததால் நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்தனர்.  சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பின் அந்த பெண்ணின் வீட்டை அடைந்து உள்ளனர். அவர்கள் அங்கு சென்றபோது அந்த வீடு அலங்கோலமாக இருந்துள்ளது. பூனைகள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தன.

அந்த பெண்ணை பார்த்தால் குளித்தே பல நாட்கள் இருக்கும் என்பதை அறிந்து கொண்டனர். வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. எங்களது முதற்கட்ட விசாரணையில், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்பதும், தற்போது நிதி சிக்கலில் தவித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொண்ட  அதிகாரிகள், அவரது மன நல மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்து வருகின்றனர் என போலீசார்  தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

5 minutes ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

3 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago