ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது உடல் ஆரோக்கியத்திற்காக, தனது மாதவிடாய் இரத்தத்தை குடித்து வந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இப்பெண் தனது உடல் ஆரோக்கியத்திற்காக தனது மாதவிடாய் ரத்தத்தைச் சேமித்து, குடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. ஒருவர் தனது ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த ரத்தம் உகந்ததாக காணப்படும். பெண்கள் மாதவிடாய் சமயத்தில் சானிட்டரி பயன்படுத்துவது கெடுதல்தான். அவை நம் புனித ரத்தத்தை மறைகின்றன. நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது.
இந்த மாதவிடாய் இரத்தத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. புரதம், இரும்புச்சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது. எனவே எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து அதை நான் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…
டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…