அஜித்தை தான் அப்பா என்று தான் கூப்பிடுவேன் என்று நடிகை அனிகா சுரேந்திரன் கூறியுள்ளார்.
நடிகை அனிகா சுரேந்திரன் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலில் அவருக்கு மகளாக நடித்தார். அஜித்துடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி சில விசயங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” அஜித் சாருடன் இரண்டு படங்கள் நடித்தேன் படப்பிடிப்பு நடக்கும்போது அஜித் சார் எனக்கும் உதவி பண்ணுவார் தமிழ் டயலாக் பேசறப்ப எந்த மாதிரி பேசணும் என்றும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தார்.
நான் அதிகமா பேசினது உணவுகளைப் பற்றி தான் “என்னை அறிந்தால்” படத்தில் இடம்பெற்ற உனக்கு என்ன வேணும் பாடலின் படப்பிடிப்பு போது பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது இந்தியா முழுக்க பத்து நாட்கள் சுற்றி வர வாய்ப்பு கிடைத்தது. வயல்வெளி, பாலைவனம், நகரம் என்று நானும் அஜித் சாரும் அப்பா மகள் போல சுற்றிக் கொண்டே இருந்தோம்.
அதைப்போல் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாட்டு இப்போது டிவியில் நான் பார்த்தாலும் எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருக்கும். நான் அஜித் சாரை அப்பான்னு தான் கூப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…