அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு 219,695 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே வீடு திரும்பினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் மிகவும் நலமாக உள்ளேன் என்றும், அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள், ஓட்டுப் போடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ட்ரம்ப் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டிய நிலையில், தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…