“பாஜகவின் மாநில தலைவர் நான் வளர்ந்து விட்டேன்” தமிழிசை பேட்டி..!!

Default Image

துரைமுருகன் நான் இன்னும் வளரவில்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Image result for துரைமுருகன்

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் நான் இன்னும் வளர வேண்டும் என்று சொல்கிறார்.அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் நான் வளர்ந்தது. காரணம் நான் அவருடனே சேர்ந்து  வளர்ந்தவரள் ஏனென்றால்  நான் எப்படி வளர்ந்தேன் என்று அவருக்கும் நன்கு தெரியும்.

Image result for கனிமொழி

நான் வளர போய் தான் இன்று  ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். நான் வளரவில்லை என்று சொன்னால் கருணாநிதியின் மகன் கனிமொழி  எப்படி இருக்கிறார்?” என துரைமுருகனால் சொல்ல முடியுமா என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்