நயன்தாரா-சிம்பு இடையேயான காதல் விவகாரம் குறித்து பேசிய சிம்பு நயன்தாரா மட்டுமில்லாமல் அதற்கு முன்னரே பல பேரை காதலித்துள்ளதாக கூறியுள்ளார்.
சினிமாவில் பல பேர் காதலிப்பதும், அதன் பேர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதும் சகஜம் தான் . அந்த வகையில் வல்லவன் என்ற படத்தின் மூலம் காதலில் விழுந்த நயன்தாரா ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் .
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாராவுடனான காதலையும் , பிரிந்ததையும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் நானும் ,நயன்தாராவும் காதலித்தது உண்மை தான் . ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக பிரிந்து விட்டோம் . ஆனால் அதன் பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் . நான் நயன்தாரைவை மட்டும் காதலிக்கவில்லை . அதன் முன்னரே பல பேரை காதலித்து உள்ளேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் .
நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் பிரிந்த பின்னர் “இது நம்ம ஆளு”படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…