என்னால் ஒன்றும் முடியாது என கூறிக்கொண்டிருந்த போதே போயிருந்தால் கூட தெரிஞ்சிருக்காது, செமையாக விளையாடிவிட்டு சென்று விட்டால் அது தான் வருத்தமாக உள்ளது என ரம்யாவிடம் பாலா கூறுகிறார்.
இன்றுடன் 100 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில், அனைத்து ஆண்களையும் பெண்களையும் வென்று 4 மணி நேரத்திற்கும் அதிகமான தனது கடின உழைப்பை கொடுத்திருந்தார் ஷிவானி.
இது குறித்து பாலாஜி ரம்யாவிடம் கூறுகையில், நான் அவ்வளவு தான் என கூறிக்கொண்டு இருந்த பொழுதே சென்றிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அனால் ஷிவானி செமையாக விளையாடி விட்டு வெளியே சென்றுள்ளது வருத்தமளிக்கிறது என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…