நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து டம்மி டப்பாசு, ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் வைரல் ஆனார்.
சமீபத்தில் இவர் புத்தாண்டு குறித்து பேட்டி அளித்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில், 2019-ம் ஆண்டு ரொம்ப சிறப்பாக இருந்தது. 2020-ம் ஆண்டும் சிறப்பாகவே இருக்கும் என கருதுகிறேன். நான் சேலையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.
சேலைக்கும் உள்ள பிணைப்பாகவும், அதிஷ்டமாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் கமெண்ட்களை பற்றி நான் கவலைப்படுவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…